அட மக்காகலக்கிட்டியள் போங்கோ
பெருமாள் சுகமாத்தானே இருக்கீங்க !
நல்லா இருக்கேன் ஹேமா. நீங்க சுகம்தானே?
ஒரு எழுத்து பிழை கூட இல்லைங்க மிக அருமை.
நான் இப்பத்தான் உங்க பதிவு பக்கம் வர்றேன்..! இதுவரையிலும் என்னைப் பின் தொடர்ந்திருக்கிறீர்கள்..! நன்றியோ நன்றி..!இனி நானும் தொடர்கிறேன்..!
அரங்கபெருமாள்.....நீங்க பயங்கர ”சேட்டைக்காரனா” இருக்கீங்களே...!
நல்ல வேட்டைதேன்
கூ...........ல்
//சி. கருணாகரசு said...ஒரு எழுத்து பிழை கூட இல்லைங்க மிக அருமை.//பொறுமையாக படித்தமைக்கு மிக நன்றி********************************************//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...நான் இப்பத்தான் உங்க பதிவு பக்கம் வர்றேன்..! //வாருங்கள் ஐயா.. நான் எப்போதும் வருவேன்*********************************************//சத்ரியன் said...அரங்கபெருமாள்.....நீங்க பயங்கர ”சேட்டைக்காரனா” இருக்கீங்களே...!//அவ்வளவு சேட்ட்ட்..டையாவா தெரியுது.********************************************//புலவன் புலிகேசி said...நல்ல வேட்டைதேன்//உங்கள் திருப்தி என் பாக்கியம்.********************************************//S.A. நவாஸுதீன் said...கூ...........ல்//நன்றிகள் பல.
என்ன நண்பா கார்டூன் கவிதைய....நல்ல இருக்கு வாழ்த்துக்கள்...
அண்ணே , அருமையான வேட்டை :)மீரா வேதரெத்தினம்
ஓஓஓ!! சொன்னாங்க..சொன்னாங்கஅரங்கப்பெருமாள் மான்களுக்குத்தான்அம்பு எய்கிறார் என்று!! பாவம் !.எந்த மானும் அகப்படாமல்...போக{மான்கள் வெருண்டு விட்டன போலும்}பித்தனாகிஇஇஇஇஇஇஇஇஇஇஇ.குருவி,கொக்கு வேட்டையாடிக்கானகத்தில் திரிவதாய்...!!
//மீரா வேதரெத்தினம் said...அண்ணே , அருமையான வேட்டை :)//நன்றி தங்கச்சி...
//பாவம் !.எந்த மானும் அகப்படாமல்...போக//கலா மேடம்,இந்த சேதி அவ்ளோ தூரம் பரவிடுச்சா. கருப்பாயிருந்ததால் நானும் வைரமென எண்ணினேன்,மரகறியும் கருப்பு என்பதை மறந்து விட்டு.//பித்தனாகிஇஇஇஇஇஇஇஇஇஇஇ.குருவி,கொக்கு வேட்டையாடிக்கானகத்தில் திரிவதாய்...//என்ன பன்னுறதுங்க நம்ம பொழப்பு இப்படி ஆயிடுச்சே!!!
Simply superbbb!
அசத்தீட்டிங்க என்ன எதுவுமே காணோமேன்னு தேடிட்டே வந்தா...வில்லும் கையுமா வேட்டைக்காரன் குருவிக்குக் குறி வைக்கிறான்...FANTAAA/STICKKKKK
Post a Comment
16 comments:
அட மக்கா
கலக்கிட்டியள் போங்கோ
பெருமாள் சுகமாத்தானே இருக்கீங்க !
நல்லா இருக்கேன் ஹேமா. நீங்க சுகம்தானே?
ஒரு எழுத்து பிழை கூட இல்லைங்க மிக அருமை.
நான் இப்பத்தான் உங்க பதிவு பக்கம் வர்றேன்..! இதுவரையிலும் என்னைப் பின் தொடர்ந்திருக்கிறீர்கள்..! நன்றியோ நன்றி..!
இனி நானும் தொடர்கிறேன்..!
அரங்கபெருமாள்.....
நீங்க பயங்கர ”சேட்டைக்காரனா” இருக்கீங்களே...!
நல்ல வேட்டைதேன்
கூ...........ல்
//சி. கருணாகரசு said...
ஒரு எழுத்து பிழை கூட இல்லைங்க மிக அருமை.//
பொறுமையாக படித்தமைக்கு மிக நன்றி
********************************************
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
நான் இப்பத்தான் உங்க பதிவு பக்கம் வர்றேன்..! //
வாருங்கள் ஐயா.. நான் எப்போதும் வருவேன்
*********************************************
//சத்ரியன் said...
அரங்கபெருமாள்.....
நீங்க பயங்கர ”சேட்டைக்காரனா” இருக்கீங்களே...!//
அவ்வளவு சேட்ட்ட்..டையாவா தெரியுது.
********************************************
//புலவன் புலிகேசி said...
நல்ல வேட்டைதேன்
//
உங்கள் திருப்தி என் பாக்கியம்.
********************************************
//S.A. நவாஸுதீன் said...
கூ...........ல்
//
நன்றிகள் பல.
என்ன நண்பா கார்டூன் கவிதைய....
நல்ல இருக்கு வாழ்த்துக்கள்...
அண்ணே , அருமையான வேட்டை :)
மீரா வேதரெத்தினம்
ஓஓஓ!! சொன்னாங்க..சொன்னாங்க
அரங்கப்பெருமாள் மான்களுக்குத்தான்
அம்பு எய்கிறார் என்று!! பாவம் !.
எந்த மானும் அகப்படாமல்...போக
{மான்கள் வெருண்டு விட்டன போலும்}
பித்தனாகிஇஇஇஇஇஇஇஇஇஇஇ.
குருவி,கொக்கு வேட்டையாடிக்
கானகத்தில் திரிவதாய்...!!
//மீரா வேதரெத்தினம் said...
அண்ணே , அருமையான வேட்டை :)
//
நன்றி தங்கச்சி...
//பாவம் !.
எந்த மானும் அகப்படாமல்...போக//
கலா மேடம்,இந்த சேதி அவ்ளோ தூரம் பரவிடுச்சா. கருப்பாயிருந்ததால் நானும் வைரமென எண்ணினேன்,மரகறியும் கருப்பு என்பதை மறந்து விட்டு.
//பித்தனாகிஇஇஇஇஇஇஇஇஇஇஇ.
குருவி,கொக்கு வேட்டையாடிக்
கானகத்தில் திரிவதாய்...
//
என்ன பன்னுறதுங்க நம்ம பொழப்பு இப்படி ஆயிடுச்சே!!!
Simply superbbb!
அசத்தீட்டிங்க என்ன எதுவுமே காணோமேன்னு தேடிட்டே வந்தா...
வில்லும் கையுமா வேட்டைக்காரன் குருவிக்குக் குறி வைக்கிறான்...FANTAAA/STICKKKKK
Post a Comment