Saturday, July 25, 2009

நல்லா கெளப்புராய்ங்க பீதிய.......

எழுதி எனக்கு பழக்கம் இல்லை.நிறைய படிப்பேன்.எல்லாத்தையும் படிப்பேன். அதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது உண்டு.பிறகு நாங்களே ஒரு பத்திரிக்கைப் போல ஆரம்பித்து,சில வாரங்களிலே நின்றும் போனது.ஆனால் படிப்பது மட்டும் தொடர்ந்தது.நான் எழுதுவது மிகவும் குறைவு. எனவே எப்போதாவது எழுதி,படித்த சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியதால்,இதை ஆரம்பிக்கிறேன்....

சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும் புத்தரோடு யேசுவும் உத்தமர் காந்தியும் எத்தனையோ உண்மைகளை எழுதி வச்சாங்க எல்லாந்தான் படிச்சீங்க என்னபண்ணி கிழிச்சீங்க என பட்டுக்கோட்டையார் கேட்டார். ஆமா..எல்லாருக்கும் அதையே நானும் சொன்னோம்ல...

முன்பு எழுதியதை மீள்பதிவு செய்து எழுத ஆரம்பிக்கிறேன்....

1 comment:

இரசிகை said...

thuvangiyathaith thodarungal........